கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என உறுதி!

கோவை: கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பாகும். இதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்ணின் உறவினர்களின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...