கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை சுய ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய திருப்பூர்..!

திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொண்டுள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொண்டுள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது. 



இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அனைத்து பனியன் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், வாகன போக்குவரத்துமின்மையால் நகரின் முக்கிய சாலைகளான புஷ்பா ஜங்சன், குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.



மேலும், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்பட்டது. வணிக பகுதிகளான காதர்பேட்டை, நெசவாளர் காலனி பகுதிகளும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. சிட்கோ பகுதிகளிலும் அனைத்து பனியன் நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தது. இந்த சுய ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...