நீலகிரி: நீலகிரி மாவட்ட நுழைவு வாயிலான பர்லியார் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கும் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்ட நுழைவு வாயிலான பர்லியார் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கும் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பழங்குடி கிராமங்களான குரும்பாடி சின்ன குரும்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா, ஊராட்சி துணைத்தலைவர் தீனதயாளன் மற்றும் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரைசாமி மாவட்ட வளர்ச்சி அலுவலர் நிர்மலா பழங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் காெராேனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் பழங்குடி கிராமங்களான குரும்பாடி சின்ன குரும்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா, ஊராட்சி துணைத்தலைவர் தீனதயாளன் மற்றும் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரைசாமி மாவட்ட வளர்ச்சி அலுவலர் நிர்மலா பழங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் காெராேனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.