கொரோனா எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார பணிகள் தீவிரம்!

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், மால்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, ரயில் பயணங்கள், சுற்றுலா மேற்கொள்வதை போன்றவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

அதேசமயம், வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கமாக செயல்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டது. இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம், தேனீரகம், கருவூலம் உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் காலை முதல் சுத்தம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...