ஆனைமலை மேல்நிலைப்பள்ளியில் 5.49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கணினி மையம் துவங்கியது

கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் 5.49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் 5.49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளிக்குகணினி மையம் அமைத்து தரும்படி சட்டமன்ற உறுப்பினருக்கு பல முறை கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 



இந்நிலையில் இறுதியாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினரின் 2019 – 2020 ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.49 லட்ச ரூபாய் செலவில் கணினி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் புதிய கணினி மையத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இந்த விழாவின் போது தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...