திருப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு!

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்துடன் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்துடன் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அதிவிரைவு படையினர், துணை கமாண்டர் சிங்காரவேலு தலைமையில் 120 பேர் திருப்பூர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு போராட்டத்தால் அசாதாரணமான சூழல் நிலவக்கூடிய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குமரன் சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அணிவகுப்பாக வந்தனர். 



இவர்களோடு மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் மாநகர காவல் துறையினரும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 



மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசக்கூடிய இரண்டு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...