எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம் - ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைவர்

திருப்பூர்: தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம் என திருப்பூரில் 28ம் நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம் என திருப்பூரில் 28ம் நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அறிவொளி சாலையில் 28வது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மக்கள் தொகை பதிவேட்டை பழைய நடைமுறையோடு அமல்படுத்த வேண்டும் எனவும் என்பிஆர் முறையில் அமல்படுத்த கூடாது எனவும், அமைச்சர் உதயகுமார் NPR முறை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தால் போராட்டத்தை கைவிட்டு இருப்போம் ஆனால், நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அனைத்து இஸ்லாமிய தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து போராட்டத்தை கைவிடுவோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...