பெருமாநல்லூரில் பிரதமர் அடிக்கல் நாட்டிய ஈ எஸ் ஐ மருத்துவமனைக்கான மண் பரிசோதனைகள் தீவிரம் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

திருப்பூர்: திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஈ எஸ் ஐ மருத்துவமனைக்கான கட்டிடம் கட்ட மண் பரிசோதனைகள் நடைபெற்று வருவதால் விரைவில் பணிகள் தொடங்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஈ எஸ் ஐ மருத்துவமனைக்கான கட்டிடம் கட்ட மண் பரிசோதனைகள் நடைபெற்று வருவதால் விரைவில் பணிகள் தொடங்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கான இடத்தில் மண் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் கட்டிடப் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், மண் பரிசோதனைகளில் திருப்தி இல்லை என்றால் மாற்று இடம் தேடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...