ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்கள் பதிவுகள் கணினிமயம் ஆக்கப்பட வேண்டும் - செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: மக்கள் வசிக்கும் இடத்திலேயே ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம செவிலியர் சங்கத்தினர் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது.

கோவை: மக்கள் வசிக்கும் இடத்திலேயே ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம செவிலியர் சங்கத்தினர் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது. 

தமிழ்நாடு கிராம செவிலயர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் தெய்வாத்தாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் விரைந்து கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். 

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணித் தாய்மார்களின் பதிவு கணினி மூலம் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கு விரைவில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், வாரம் தோறும் நேரடி காணொளி மூலம் நடைபெறும் ஆய்வு கூட்டத்தை தவிர்த்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...