நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலைப் புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே வறட்சி தொடங்கிவிட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலைப் புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே வறட்சி தொடங்கிவிட்டது.
இந்த சூழலில் தண்ணீர் இன்றி வனவிலங்குள் பாதிப்பட்டயையாமல் இருக்க முதற்கட்ட நடவடிக்கையை வனத்துறையினரும் துவங்கிவிட்டனர். புலிகள் காப்பக கள இயக்குநா் கௌசல் உத்தரவின்பேரில் துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் தலைமையில், அதிகாரிகள் வனத்திற்கு வெளி மண்டலப் பகுதியில் உள்ள வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் விதமாக லாரிகளின் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தொட்டி மற்றும் குளங்களில் நிரப்பும் பணிகளை துவங்கியுள்ளனா்.
வனவிலங்குகளை காப்பதோடு, தண்ணீர் தேவைக்காக விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கவும் வனத்துறையினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த சூழலில் தண்ணீர் இன்றி வனவிலங்குள் பாதிப்பட்டயையாமல் இருக்க முதற்கட்ட நடவடிக்கையை வனத்துறையினரும் துவங்கிவிட்டனர். புலிகள் காப்பக கள இயக்குநா் கௌசல் உத்தரவின்பேரில் துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் தலைமையில், அதிகாரிகள் வனத்திற்கு வெளி மண்டலப் பகுதியில் உள்ள வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் விதமாக லாரிகளின் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தொட்டி மற்றும் குளங்களில் நிரப்பும் பணிகளை துவங்கியுள்ளனா்.
வனவிலங்குகளை காப்பதோடு, தண்ணீர் தேவைக்காக விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கவும் வனத்துறையினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.