திருப்பூரில் 1500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.25,000 அபராதம் விதிப்பு

திருப்பூர்: திருப்பூரில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு இருபத்தி ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு இருபத்தி ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.



திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் விற்பனை செய்யப்படும் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்கள், டீ டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பொருட்களின் அளவு ஒன்றரை டன் இருக்கும் என தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், கடையின் உரிமையாளர் குணசேகரனுக்கு இருபத்தி ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...