ஆரம்பப் பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரி சுகுணாபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: 1987 ஆம் ஆண்டு முதல் செய்யல்பட்டு வரும் பெத்தேல் லிவிசி நினைவு மானய்த் துவக்கப் பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரி சுகுணாபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை: 1987 ஆம் ஆண்டு முதல் செய்யல்பட்டு வரும் பெத்தேல் லிவிசி நினைவு மானய்த் துவக்கப் பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரி சுகுணாபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். 

சுகுணாபுரம் கிழக்கு குனியமுத்தூர் பகுதியில் 1987 ம் ஆண்டு முதல் அரசுடன் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கும் பெத்தேல் லிவிசி நினைவு மானய்த் துவக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி பேரூர் கல்வி மாவட்டத்திற்கு கீழ் வருகிறது. 



தற்போது இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு இந்த பள்ளியை ஏற்று நடத்தாமல் மூடுவதற்கு திட்டமிட்டுள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். 

"அரசின் இந்த முடிவால், சுகுணாபுரம் கிழக்கு பகுதி மக்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், இந்த ஆரம்பப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...