திருப்பூரில் குழாய் உடைந்து ஓடும் நீரில் குளித்து துணி துவைத்து நூதன போராட்டம்

திருப்பூர்: திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடும் நீரை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் குளித்து துணி

திருப்பூர்: திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடும் நீரை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் குளித்து துணி

திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடும் நீரை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் குளித்து துணி துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் காங்கேயம் சாலை 45வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் மெயின் வீதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் குடிநீர் சென்று சாக்கடையில் கலந்து வீணாகி வருவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித பயனும் இல்லை என தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலையில் ஓடும் நீரிலேயே குளித்து மற்றும் துணிகளை துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வெயில் காலமாகி வரும் சூழ்நிலையில் குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் மாநகராட்சியின் அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் வீணாகி வருவதாக குற்றம் சாட்டினர். 

கடந்த சில தினங்களுக்கு முன் அவினாசி சாலையில் குழாய் உடைந்து வீணாகிய நீரில் சமூக ஆர்வலர் ஒருவர் குளித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து அங்கு உடனடியாக குழாய் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...