கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (46). இவர் காமராஜபுரத்தில் உள்ள பி.வி.சி மற்றும் மரகதவு தயாரிக்கும் குடோனில் பணியாற்றி வருகிறார்.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (46). இவர் காமராஜபுரத்தில் உள்ள பி.வி.சி மற்றும் மரகதவு தயாரிக்கும் குடோனில் பணியாற்றி வருகிறார்.
இப்படியிருக்க இவர் அதே பகுதியில் உள்ள ஐந்து வயது சிறுமியை பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போக்ஸோ, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் விடுப்பது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இப்படியிருக்க இவர் அதே பகுதியில் உள்ள ஐந்து வயது சிறுமியை பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போக்ஸோ, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் விடுப்பது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.