நீலகிரி: பழங்குடியினர் சிறுவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: பழங்குடியினர் சிறுவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியினர் சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னதால் பழங்குடியின மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பை சிறுவன் கழற்றும் போது, பத்திரிக்கையாளர் புகைப்படம் எடுத்ததால் கட்சியினர் மறைத்து நின்றனர்.