மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: மத்திய அரசு 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.

கோவை: மத்திய அரசு 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். 

இந்த நிதிநிலை அறிக்கை கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக தயார் செய்யபட்டு உள்ளதாகவும் விலைவாசி உயர்வு, வேலையிண்மை பிரச்சனை, பொருளாதார மந்தத்திற்கு தீர்வை சொல்லாத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் குற்றம் சாட்டியுள்ளார்.

எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் மயப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டதிற்கு சிஐடியு அழைப்பு விடுத்து இருந்தது. 



இதன் ஒருபகுதியாக கோவை சிவானந்தகாலணி பவர் ஹவுஸ் அருகில் சிஐடியு கோவை மாவட்டக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...