திருப்பூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; கண்டுகொள்ளாத மாநகராட்சியை கண்டித்து குடிநீரில் குளித்து நூதன போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாவதை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து சமூக ஆர்வலர் உடைந்து வீணாகும் குடிநீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாவதை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து சமூக ஆர்வலர் உடைந்து வீணாகும் குடிநீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.



திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வந்துள்ளது. 



இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாநகராட்சியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்னும் சமூக ஆர்வலர் உடைந்து வீணாகும் குடிநீர் குழாயில் இறங்கி அங்கேயே குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில் தனது போராட்டத்திற்கு பின்பாவது மாநகராட்சி அதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...