குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு; வால்பாறையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம்!

கோவை: வால்பாறையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசீய குடிமக்கள் பதிவேடு சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை: வால்பாறையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசீய குடிமக்கள் பதிவேடு சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை வளாகம் பேருந்துகள் மற்றும் வணிக வளாகங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் வால்பாறை தி,மு,க நகர பொறுப்பாளர் பால்பாண்டி, ஈ.கா.பொன்னுசாமி, விடுதலை சிறுத்தை கட்சி வீரமணி, எல்.பி.எப் தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், சேகர், முன்னாள் நகர மன்ற தலைவி ஜானகி, இ.கம்யூனிஸ்ட் கட்சி மாணிக்கம், பெரியசாமி, மா,கம்யூனிஸ்ட் கட்சி பரமசிவம், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சட்டங்கள் அதன் பாதகங்கள் பற்றி எடுத்துக்கூறி கையெழுத்து பெற்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...