வீரமரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக் கூட்டம்

நீலகிரி: இராணுவத்தில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வெலிங்டனில் உள்ள பழமையான தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் ஏராளமான இராணு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி: இராணுவத்தில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வெலிங்டனில் உள்ள பழமையான தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக் கூட்டம்  இன்று நடைப்பெற்றது. இதில் ஏராளமான இராணு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.



மெட்ராஸ் இராணுவப் பிரிவின் கீழ், போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் நினைவு தின சிறப்பு பிராத்தனைக் கூட்டம் வெலிங்டனில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. 

ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமான ஜனவரி 30ம் தேதிக்கு பிறகு வரும் முதல் ஞாயிறன்று தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக் கூட்டம் எல்ராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த சிறப்பு பிராத்தனைக் கூட்டம் நாட்டிற்காக போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும், மேலும் அவர்களின் வீரத்தை நினைவு கூறும் விதமாகவும் 

அனுசரிக்கப்படுகின்றது. 



இந்த நிகழ்ச்சியில் இராணுவ அதிகாரி, தேவாலய முறைப்படி தேவாலயத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

134 வருட பழமை வாய்ந்த தேவாலய சிறப்பு பிரார்த்தனைக்கூட்டத்தில் இராணுவத்தின் அனைத்து நிலையினரும் கலந்து கொண்டு பிராத்தனை மேற்கொண்டனர். பின்னர் இராணுவ பேண்டு வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...