கோவைக்கு 48 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர்‌ போதைப்பொருள்‌ தடுப்புப்பிரிவு போலீசாரால்‌ கைது

கோவை: கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா எனும்‌ போதைப்பொருள்‌ விற்பனை செய்வதற்கு, போதைப்பொருளை வெளிமாநிலங்களில்‌ இருந்து கடத்தி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி போதைப்பொருள்‌ தடுப்புப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா எனும்‌ போதைப்பொருள்‌ விற்பனை செய்வதற்கு, போதைப்பொருளை வெளிமாநிலங்களில்‌ இருந்து கடத்தி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி போதைப்பொருள்‌ தடுப்புப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

குறிப்பாக, பேருந்து நிலைய பகுதிகளில்‌ கோவை போதைப்பொருள்‌ தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர்‌ வின்சென்ட்‌ அவர்கள் தலைமையில்‌, காவல்‌ ஆய்வாளர்‌ சரவணன்‌ மற்றும்‌ போலீஸ்‌ பார்ட்டி சகிதம்‌ கோவை மாநகர்‌ சிங்கநல்லூர்‌ பேருந்து நிலையத்தின்‌ அருகில்‌ கண்காணித்துக்‌ கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு உரிய நபரை பிடித்து விசாரிக்க அவர்‌ தேனி மாவட்டம்‌ ஆண்டிப்பட்டியை சோந்த அதிமன்னன்‌ மகன்‌ பூவேந்தன்‌ வயது 25 என்பது தெரியவந்தது. 

மேற்படி நபர்‌ ஆந்திர மாநிலம்‌ சென்று 48 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கோவைக்கு வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியும்‌ அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கோவை மத்தியசிறையில்‌ அடைக்கப்பட்டார்‌. மேலும்‌, இவ்வழக்கில்‌ சம்மந்தப்பட்ட தேனி மாவட்டத்தை சேரந்த இரண்டு நபர்களை கோவை போதைப்பொருள்‌ தடுப்புப்பிரிவு போலீசார்‌ தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...