மேட்டுப்பாளையத்தில் காவல்துறை சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று காவல்துறை மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பினரும் இனைந்து கள்ளச்சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று காவல்துறை மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பினரும் இனைந்து கள்ளச்சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.



மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை காவல் உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன் மற்றும் முரளி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள் என 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று மதுப்பழக்கத்தால் குடும்ப கட்டமைப்பு பாதிக்கப்படுவது சாலைகளில் குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெறுவது குறித்து நாட்டுப்புறப் பாடல்கள் வழியே பாடியும் தப்பாட்டம் மூலம் ஆடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதால் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...