தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு திட்டப்பணிகள்‌ குறித்து அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி தலைமைச்‌ செயலகத்தில்‌ விளக்கம்

சென்னை: தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும்‌ பல்வேறு திட்டப்பணிகள்‌, முன்னேற்றம்‌ குறித்த பணி ஆய்வுக்கூட்டம்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளாச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள் தலைமையில்‌ இன்று (27.01.2020) தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது.

சென்னை: தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும்‌ பல்வேறு திட்டப்பணிகள்‌, முன்னேற்றம்‌ குறித்த பணி ஆய்வுக்கூட்டம்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளாச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள் தலைமையில்‌ இன்று (27.01.2020) தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளா்‌ ஹன்ஸ்ராஜ்‌ வாமா, இ.ஆ.ப., அவர்கள்‌, தமிழ்நாடு மாநில மகளிர்‌ மேம்பாட்டு நிறுவன செயல்‌ இயக்குநர்‌ முனைவர்‌ ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள்‌, தமிழ்நாடு ஊரகப்‌ புத்தாக்கத்திட்ட தலைமை செயல்‌ அலுவலா்‌ திருமதி.ச.ப.காரத்திகா, (இ.ஆ.ப., அவர்கள்‌, கூடுதல்‌ இயக்குநர்கள்‌, இணை இயக்குநர்கள்‌, பொது மேலாளர்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உட்பட பலர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...