கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 71வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் நகராட்சி வளாகத்தில் தேசீய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 71வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் நகராட்சி வளாகத்தில் தேசீய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து நகராட்சி பொறியாளர் அலுவலர்கள், பணியாளர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து காந்தி சிலை வளாகத்தில் அன்னல் காந்திக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், காந்தி சிலை வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இதே போல் அரசு கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து நகராட்சி பொறியாளர் அலுவலர்கள், பணியாளர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து காந்தி சிலை வளாகத்தில் அன்னல் காந்திக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், காந்தி சிலை வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இதே போல் அரசு கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.