திருப்பூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..! மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்னதாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட இந்த பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியின் போது, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகள் ஏந்தியவாறு மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.



இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வாரவிழாவை விழாவினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். 



இந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும், படுகர் இன பாரம்பரிய நடனமும் நடைபெற்றது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...