கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாப்ப நாயக்கன்பாளையம் அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து துவங்கிய பேரணி சித்தாபுதூரில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகமது ரியாஸ், தமிழ் மாநில செயலாளர் பாலா ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த பேரணி குறித்து பேசிய தமிழ் மாநில செயலாளர் பாலா, மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் அதுவரை போராட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தார். பேரணியின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவும் வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடி கையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...