கோவை: வால்பாறை பகுதியில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக தேயிலைத் தூள் உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில், நீர்தெளிப்பான்கள் மூலம் காலை வேலையிலும் மாலையிலும் தண்ணீரை தெளித்து வருகின்றனர்.
கோவை: வால்பாறை பகுதியில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக தேயிலைத் தூள் உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில், நீர்தெளிப்பான்கள் மூலம் காலை வேலையிலும் மாலையிலும் தண்ணீரை தெளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மழையின்றி வெயில் கொளுத்துகிறது. இதன் காரனமாக தேயிலை தோட்டங்களில் கடுமையான பணி மற்றும் வெயிலின் காரணமாக தேயிலை செடிகள் காய்ந்து கருகுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு தேயிலை தோட்ட நிர்வாகம் நீர் தெளிப்பான் முறையில் 100க்கு மேற்பட்ட நீர்தெளிப்பான்கள் மூலம் காலை வேலையிலும் மாலையிலும் தண்ணீரை தெளித்து வருகின்றனர்.

கோடை மழை பெய்யும் வரை நீர் தெளிக்கும் பணி தொடர்ந்து நடை பெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதே போல் வால்பாறை பகுதியிலுள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் நீர் தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் மழையின்றி வெயில் கொளுத்துகிறது. இதன் காரனமாக தேயிலை தோட்டங்களில் கடுமையான பணி மற்றும் வெயிலின் காரணமாக தேயிலை செடிகள் காய்ந்து கருகுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு தேயிலை தோட்ட நிர்வாகம் நீர் தெளிப்பான் முறையில் 100க்கு மேற்பட்ட நீர்தெளிப்பான்கள் மூலம் காலை வேலையிலும் மாலையிலும் தண்ணீரை தெளித்து வருகின்றனர்.

கோடை மழை பெய்யும் வரை நீர் தெளிக்கும் பணி தொடர்ந்து நடை பெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதே போல் வால்பாறை பகுதியிலுள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் நீர் தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.