கோவையில் பீட்ரூட் பண்ணையை சேதப்படுத்தியதற்காக 9 மயில்களை விஷம் வைத்து கொன்ற நபர் கைது

கோவை: கோவையில் பீட்ரூட் பண்ணையை சேதப்படுத்தியதற்காக 9 மயில்களை விஷம் வைத்து கொன்று எரிக்க முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை: கோவையில் பீட்ரூட் பண்ணையை சேதப்படுத்தியதற்காக 9 மயில்களை விஷம் வைத்து கொன்று எரிக்க முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை அடுத்த ஆர்.ஜி.புதூரில் உள்ள பண்ணையில் மயில்களை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தகவலின் பேரில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்ட போது, கனகராஜ் என்பவர் தனது பீட்ரூட் பண்ணையை மயில்கள் சேதப்படுத்தியதற்காக, 9 மயில்களை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.

மேலும், தடயங்களை மறைப்பதற்காக விஷம் வைத்து கொன்ற மயில்களை எரிக்க முயன்ற போது வனத்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972ன் படி கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆறாவது நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...