நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய அன்று கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனின் 166 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனின் 166 வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனின் 166 வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

ஆங்கிலேயர் ஆண்ட காலகட்டத்தில், நீலகிரி தொடர் மலைகள் மீது மக்கள் வாழ்கின்றனர் என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதன் பின் நீலகிரி மாவட்டத்தை கோவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு இவ்விரு மாவட்டத்திற்கு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜான்சலீவன் நீலகிரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார் . 



இவரின் 166 வது நினைவு தினம் காேத்தகிரியில் உள்ள கண்னேரிமுக்கு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து காெண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஜான் சலீவனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர், நீலகிரி மாவட்டத்தில் ரசாயன உரத்திற்குப் பதிலாக இயற்கை உரத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பங்கேற்ற விவசாயிகள் உறுதி மாெழி ஏற்றுக் காெண்டனர். 

இந்த நிகழ்சியில் குன்னூர் காேட்டாட்சியர் ரஞ்ஜித் சிங் உள்ளிட்டப் பலர் கலந்து காெண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...