திருப்பூரில் நடைபெற்ற கும்மியாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் பங்கேற்பு

திருப்பூர்: தமிழக பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றானது கும்மியாட்டம். கொங்கு நாட்டு பகுதிகளில் சங்ககாலத்தில் அனைத்து விழாக்காலங்களிலும் மங்களகரமாக ஆடப்பட்டு வந்தது. நாளடைவில் கும்மியாட்டத்திற்கான ஆர்வம் குறைய ஆரம்பித்தது. எனவே, கும்மியாட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் திருப்பூரில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவினர் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர்: தமிழக பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றானது கும்மியாட்டம். கொங்கு நாட்டு பகுதிகளில் சங்ககாலத்தில் அனைத்து விழாக்காலங்களிலும் மங்களகரமாக ஆடப்பட்டு வந்தது. நாளடைவில் கும்மியாட்டத்திற்கான ஆர்வம் குறைய ஆரம்பித்தது. எனவே, கும்மியாட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் திருப்பூரில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவினர் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 



குழுவின் ஆசிரியர் விஸ்வநாதன் ஐந்து முதல் சிறுமி ஐம்பது வயது மகளிர் வரை அனைவருக்கும் கும்மியாட்ட பயிற்சி அளித்து வருகின்றார். திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் ஆடி கும்மியாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 



இதன் ஒருபகுதியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் அடுத்துள்ள நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் பவளக்கொடி கும்மி குழுவினர் ஒரே வண்ண ஆடை உடைணிந்து சிறுவர் முதல் பெரியவர் வரை நாட்டு பாடலுக்கு கும்மியாட்டம் ஆடி அசத்தினர். ஏராளமானோர் இதனை கண்டு களித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...