திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது.இங்கு காடா துணி மற்றும் துணியிலிருந்து பஞ்சு தயாரிப்பதற்கான இயந்திரம் உள்ளிட்டவை வைத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது.இங்கு காடா துணி மற்றும் துணியிலிருந்து பஞ்சு தயாரிப்பதற்கான இயந்திரம் உள்ளிட்டவை வைத்துள்ளனர்.

நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் குடோனுக்கு விடுமுறை அளித்துள்ளதால் தொழிலாளர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் திடீரென குடோனில் இருந்து புகை வந்துள்ளது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியன இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் குடோனுக்கு விடுமுறை அளித்துள்ளதால் தொழிலாளர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் திடீரென குடோனில் இருந்து புகை வந்துள்ளது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியன இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.