நீலகிரி: தமிழகத்தில் முதன் முறையாக தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீலகிரி: தமிழகத்தில் முதன் முறையாக தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மாெத்தம் 6 பேர் உள்ள நிலையில், வார்டு 1ல் கூடலூர் பகுதியைச் சேர்ந்த எம்.எம்.அனிபா சிபிஎம், வார்டு 2ல் கூடலூர் பொன் தோஸ் திமுக, வார்டு 3ல் உதகை. சசிகலா அதிமுக, வார்டு 4ல் கோத்தகிரி வனஜா திமுக, வார்டு 5ல் உதகை. ராஜன் திமுக, வார்டு 6ல் குன்னூர் மீனா திமுக ஆகியோர் வெற்றி பெற்றனர்
இதன் மூலம் திமுக 4, அதிமுக 1, சிபிஎம் 1 வெற்றி பெற்றதாலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதால் பொன் தோஸ்(திமுக) மாவட்ட ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில், தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் ஊராட்சி மன்ற தலைவராகவும், துணைத் தலைவராக பி.ராஜனும் இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாவட்ட ஊராட்சிதேர்தல் அதிகாரி லீமா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நீலகிரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மாெத்தம் 6 பேர் உள்ள நிலையில், வார்டு 1ல் கூடலூர் பகுதியைச் சேர்ந்த எம்.எம்.அனிபா சிபிஎம், வார்டு 2ல் கூடலூர் பொன் தோஸ் திமுக, வார்டு 3ல் உதகை. சசிகலா அதிமுக, வார்டு 4ல் கோத்தகிரி வனஜா திமுக, வார்டு 5ல் உதகை. ராஜன் திமுக, வார்டு 6ல் குன்னூர் மீனா திமுக ஆகியோர் வெற்றி பெற்றனர்
இதன் மூலம் திமுக 4, அதிமுக 1, சிபிஎம் 1 வெற்றி பெற்றதாலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதால் பொன் தோஸ்(திமுக) மாவட்ட ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில், தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் ஊராட்சி மன்ற தலைவராகவும், துணைத் தலைவராக பி.ராஜனும் இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாவட்ட ஊராட்சிதேர்தல் அதிகாரி லீமா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.