நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு முறையான இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு நடைபெற்றது. இதில் முன்னோர்களின் நினைவாக வீட்டின் முன் வாசலில் மூங்கில் கூடைகளில் நிரப்பப்பட்ட சாமை அரிசி, சாணம் ஆகியவை வரிசையில் வைக்கப்பட்டு பாரம்பரிய இசையுடன் வணங்கிச் சென்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு முறையான இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு நடைபெற்றது. இதில் முன்னோர்களின் நினைவாக வீட்டின் முன் வாசலில் மூங்கில் கூடைகளில் நிரப்பப்பட்ட சாமை அரிசி, சாணம் ஆகியவை வரிசையில் வைக்கப்பட்டு பாரம்பரிய இசையுடன் வணங்கிச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குந்தா, கோத்தகிரி, பிக்கட்டி, போன்ற பகுதியில் வசித்து வரும் கோத்தர் இன மக்களான பழங்குடியினர் பாரம்பரிய திருவிழா ஒருவார காலமாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தாெடர்ச்சியாக மஞ்சூர் பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு முறையான இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு நடை பெற்றது. இதில் முன்னோர்களின் நினைவாக வீட்டின் முன் வாசலில் மூங்கில் கூடைகளில் நிரப்பப்பட்ட சாமை அரிசி, சாணம் ஆகியவை வரிசையில் வைக்கப்பட்டு, இறந்தவர்களின் சடலத்தை காணாதவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாமை அரிசி, சாணத்தினை பாரம்பரிய இசையுடன் வணங்கிச் செல்வது பாரம்பரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டனர். வழிபாடு காலமாக இந்நிகழ்ச்சி ஒரு வார காலத்திற்கு குந்தா, கோத்தகிரியில் கோத்தர் இன பழங்குடி மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குந்தா, கோத்தகிரி, பிக்கட்டி, போன்ற பகுதியில் வசித்து வரும் கோத்தர் இன மக்களான பழங்குடியினர் பாரம்பரிய திருவிழா ஒருவார காலமாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தாெடர்ச்சியாக மஞ்சூர் பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு முறையான இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு நடை பெற்றது. இதில் முன்னோர்களின் நினைவாக வீட்டின் முன் வாசலில் மூங்கில் கூடைகளில் நிரப்பப்பட்ட சாமை அரிசி, சாணம் ஆகியவை வரிசையில் வைக்கப்பட்டு, இறந்தவர்களின் சடலத்தை காணாதவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாமை அரிசி, சாணத்தினை பாரம்பரிய இசையுடன் வணங்கிச் செல்வது பாரம்பரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டனர். வழிபாடு காலமாக இந்நிகழ்ச்சி ஒரு வார காலத்திற்கு குந்தா, கோத்தகிரியில் கோத்தர் இன பழங்குடி மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.