கோவை மாநகராட்சியில்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களில் மாநகராட்சி ஆணையர்‌ நேரில்‌ ஆய்வு

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 44 கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளிலிருந்து சேகரிக்கும்‌ மக்கும்‌ குப்பைகளிலிருந்து நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 44 கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளிலிருந்து சேகரிக்கும்‌ மக்கும்‌ குப்பைகளிலிருந்து நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர்‌ வார்டு எண்‌. 1 துடியலூர் வாரச்சந்தை பகுதியில்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ கட்டுமானப்பணிகள்‌ நடைபெறுவதையும்‌, வார்டு எண்‌.3 வளர்மதி நகர்‌ துடியலூரிலும்‌, தெற்கு மண்டலத்தில்‌ வார்டு எண்‌. 79ல்‌ சுப்பிரமணியபுரம்‌, ஏ.எஸ்‌.திட்ட சாலையிலும்‌ ஆகிய மையங்களில்‌ பணிகள்‌ முடிவுற்று விரைவில்‌ ஆரம்பிக்கப்படுவதற்கான ஆயத்த பணிகளையும்‌, மேற்கு மண்டலத்தில்‌ வார்டு எண்‌.24ல்‌ தடாகம்‌ ரோடு வாழைக்காய்‌ மண்டி வளாகம்‌, ஆரோக்கியசாமி சாலை ஆகிய இடங்களில்‌ கட்டுமானப்பணிகள்‌ நடைபெற்று வருவதையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள்‌ செந்தில்குமார் ரத்தினம்‌, ஏ.ஜே.செந்தில்‌ அரசன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஜான்சன்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ ராமச்சந்திரன்‌, குணசேகரன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...