திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பூ மார்க்கெட் இடிப்பதை கண்டித்து பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்

திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பூ மார்க்கெட் இடிப்பதை கண்டித்து பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பூ மார்க்கெட் இடிப்பதை கண்டித்து பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து பழைய மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் இடிக்கப்பட்ட புதிதாக கட்டும் பணியை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. 



ஆனால், பொங்கல் பண்டிகை முடியும் வரை எந்த ஒரு பணியை மேற்கொள்ள கூடாது என பூ மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பூ மார்க்கெட் கட்டிடத்தை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் இடிக்கும் பணியை கைவிடக்கோரியும் மார்க்கெட் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து திருப்பூர் காமராஜ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் பண்டிகை வரை இடிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் பெற்றுத்தந்ததையடுத்து பூ மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிலமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...