நீலகிரியில் தோடர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்: மலைவேடன் சமூகத்தினர் சாதி சான்று பெற்று பழங்குடிகளுக்கு கிடைக்கும் சலுகைகளை பெறுவதாக குற்றச்சாட்டு

நீலகிரி: மலைவேடன் சமூகத்தினர் கன்னியாகுமரியில் மட்டும் உள்ள நிலையில் நீலகிரியில் இவர்கள் பெயரில் சாதி சான்றுபெற்று பழங்குடிகளுக்குக் கிடைக்கும் சலுகைகளை பெறுவதாக தாேடர் பழங்குடியினர் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீலகிரி: மலைவேடன் சமூகத்தினர் கன்னியாகுமரியில் மட்டும் உள்ள நிலையில் நீலகிரியில் இவர்கள் பெயரில் சாதி சான்றுபெற்று பழங்குடிகளுக்குக் கிடைக்கும் சலுகைகளை பெறுவதாக தாேடர் பழங்குடியினர் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தோடர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் உதகை எச்ஏடிபி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோடர், கோத்தர்,குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியினரின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மலைவேடன் எனக்கூறி பழங்குடியினர் சான்று பெற்று அரசின் சலுகைகளைப் பெறுபவர்களைத் தடைசெய்ய வேண்டும், ஊராட்சி மன்றத் தேர்தலில் பழங்குடிகள் என சாதி சான்று பெற்று போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவி வகிக்கின்றவர்களைப் பதிவு சான்றை ரத்து செய்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...