நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 20ம் தேதி முதல் 10 நாட்கள் தொடர் பிரச்சாரம் - கி வீரமணி

திருப்பூர்: நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக ஜனவரி 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக ஜனவரி 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.



திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று மாலை திருப்பூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்எஸ்எஸ் அஜென்டாவை வெளிப்படையாக அமல்படுத்தி குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலமாக மக்களை பிளவுபடுத்தும் செயலை செய்து வருவதாகவும் அதனை எதிர்த்துப் போராடுகின்ற மாணவர்களை ஒருபுறம் காவல்துறையை கொண்டும் மறுபுறம் இந்து அமைப்புகளை கொண்டும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், கிராமப்புற மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார இயக்கத்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே இருப்பதாகவும், அந்த அதிகாரம் மத்திய அரசிடம் உள்ள நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...