30 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி; பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது முன்னாள் அரசு ஊழியர்கள் புகார்

திருப்பூர்: 30 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது முன்னாள் அரசு ஊழியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


திருப்பூர்: 30 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது முன்னாள் அரசு ஊழியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பொங்கு பாளையத்தில் அரசு ஊழியர் நகர் என்று மனை இடங்களாக பிரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே நில தகராறு ஏற்பட்டதால் 1995ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், நிலத்தை வாங்கிய 70க்கும் மேற்பட்ட முன்னாள் அரசு ஊழியர்களுக்கு நிலம் சொந்தம் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகி உள்ளதாகவும் ஆனால், நிலத்தை தாங்கள் கிரையம் செய்துவிட்டதாக வேல், ஜெயக்குமார், முருகேசன், பாஜகவைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேர் தங்களை நிலத்தின் உள்ளே அனுமதிக்க மறுத்து விரட்டுவதாக தெரிவித்தனர்.



மேலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற தீர்ப்பின்படி நிலத்தை உபயோகப்படுத்த தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட முன்னாள் அரசு ஊழியர்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...