வால்பாறையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமுமுக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: வால்பாறையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: வால்பாறையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் செபீர் தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட தலைவர் கபூர் தலைமை உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி வால்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளர் வீரமணி, தி.மு.க தொழிற்சங்கம் எல்பி.எப். தலைவர் சௌந்தரபாண்டியன், தி.மு.க நகர செயலாளர் பால்பாண்டி, நகர காங்கிரஸ் தலைவர் குசலவன், அ.ம.மு.க நகர செயலாளர் நெல்லை செல்வம், குஞ்சாலி, ஐ.என்.டி.யூ.சி.கருப்பையா, இ.கம்.மோகன், சி.ஐ.டி.யூ பரமசிவம், மனித நேய மக்கள் கட்சி செய்தலிவி ஏராளமான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியபடி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...