கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 26 அரைகள் அமைக்கப்பட்டு சீலிபட்ட வாக்கு பெட்டிகள் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சைலஜா மற்றும் காவல்துறை அதிகாரிகள் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வாக்கு சீட்டுகள் பிரிக்கப்பட்டன. மொத்தம் 504 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது
முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதனையடுத்து ஓடந்துரை மற்றும் சிக்கதாசம்பாளையம் பகுதி வாக்கு பெட்டிகள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 26 அரைகள் அமைக்கப்பட்டு சீலிபட்ட வாக்கு பெட்டிகள் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சைலஜா மற்றும் காவல்துறை அதிகாரிகள் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வாக்கு சீட்டுகள் பிரிக்கப்பட்டன. மொத்தம் 504 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது
முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதனையடுத்து ஓடந்துரை மற்றும் சிக்கதாசம்பாளையம் பகுதி வாக்கு பெட்டிகள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது.