மதமாற்ற தடை சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; திருப்பூர் குடியுரிமை சட்ட மசோதா ஆதரவு பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் கோரிக்கை

திருப்பூர்: மதமாற்ற தடை சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட மசோதா ஆதரவு பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: மதமாற்ற தடை சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட மசோதா ஆதரவு பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர். 



குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் குமரன் சிலை அருகே இருந்து துவங்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான இந்து முன்னணியினர் கையில் தேசியக் கொடியினை ஏந்தியும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்து திருப்பூர் வளம் பாலம் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவிப்பதாகவும் இதனை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு கூடிய விரைவில் மதமாற்ற தடை சட்டம் மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாக கேட்டுக்கொண்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...