கோவையில் கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா

கோவை: கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கோவையில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா தூய மிக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது.


கோவை: கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கோவையில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா தூய மிக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா டவுன்ஹால் அருகில் உள்ள தூய மைக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் அனைத்து திருச்சபைகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது. இதில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல், நடனங்கள், கிறிஸ்து பிறப்பு குறு நாடகம் நடைபெற்றது.

இதில் கோவை மறை வாட்ட கத்தோலிக்க திருச்சபை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், முதன்மை குரு ஜான் ஜோசப், சி.எஸ்.ஐ பேராயர் திமோத்தி ரவீந்தர், டி.ஈ.எல்.சி கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் மனுவேல் செல்லப்பா, பெந்தகோஸ்தே சபைகளின் சார்பாக போதகர் ஹேரி கோம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாட்டு தொழுவத்தில் குழந்தை ஏசு பிறந்ததை நினைவு கூறும் வகையில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சபைகளின் பாடகர்கள் கிறிஸ்து பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...