குன்னூரில் தேயிலை வாரியம் சார்பில் தேயிலைத்தூள் சந்தைப்படுத்தும் சிறப்பு கருத்தரங்கு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விவசாயிகளின் தேயிலைத்தூள் விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில் சிறப்பு கருத்தரங்கு உபாசி உள் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை வாரியம் சார்பில் தேயிலை விவசாயிகளின் தேயிலைத்தூள் விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில் சிறப்பு கருத்தரங்கு உபாசி உள் அரங்கில் நடைபெற்றது.

இந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை தூள் தரமான மதிப்பு கூட்டப்பட்ட (ஸ்பெஷாலிட்டி) தேயிலைத்துாள் தயாரிக்கும் விவசாயிகளின் தேயிலையை விளம்பரப்படுத்தவும் அவற்றை சந்தைப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்கில் தரமான (ஸ்பெஷாலிட்டி) வகையான தேயிலைத் தூள் கண்காட்சியில் இடம் பெற செய்திருந்தன. '



மேலும், தேயிலை தூளை தயாரிக்கும் முறை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்த எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு விவசாயிகள் ஆர்வமுடன் கண்காட்சியில் வைக்கப்பட்ட தேயிலைத் தூள்களை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 



இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் பாலாஜி, தேயிலை வாரியத் துணைத் தலைவர் குமரன், உதவி இயக்குநர் பகலவன் உட்பட தேயிலை விவசாயிகள், தோட்ட அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...