சாலை விபத்தில்‌ உயிரிழந்த 2 காவலர்கள் குடும்பத்துக்கு காவலர்‌ குழு காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.30 லட்சம்‌ நிதியுதவி

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில்‌ உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்துக்கு காவலர்‌ குழு காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில்‌ உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்துக்கு காவலர்‌ குழு காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.



ஈரோடு மாவட்ட பவானி மற்றும் சிறுவலூர்‌ காவல்நிலையத்தில்‌ பணி புரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்‌ பி.கோபாலகிருஷணன்‌ கடந்த 20.05.2019-ம்‌ தேதியன்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்‌ கே.ஜேம்ஸ்‌ ராபர்ட்‌ கடந்த 25.05.2019-ம்‌ தேதியிலும் நடைபெற்ற சாலை விபத்தில்‌ உயிரிழந்தனர். அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்‌ பேரில்‌ ஈரோடு பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ (SBI) மூலம்‌ காவலர்‌ குழு காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ பிரத்யேகமாக ரூ.30 லட்சம்‌ பெறப்பட்டது.

கடந்த டிச., 18ம்‌ தேதி, மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர்‌ பி.கோபாலகிருஷணன்‌ அவர்களின்‌ துனைவியார்‌ சுஜிதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்‌ கே.ஜேம்ஸ்‌ ராபர்ட்‌ அவர்களின்‌ துனைவியார்‌ ஜே.ஹெலன்‌ ரோசலி அவர்களுக்கு கோவை மண்டல காவல்துறை தலைவர்‌ கே.பெரியய்யா அவர்களால்‌ ரூ.30 லட்சத்திற்கான காசோலை ஈரோடு மாவட்ட காவல்‌ அலுவலகத்தில்‌ வழங்கப்பட்டது.

அப்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌, கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ தலைமையிடம்‌ மற்றும்‌ ஈரோடு பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ மேலாளர்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...