திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் திருப்பூர் மாநகராட்சி அருகே கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் திருப்பூர் மாநகராட்சி அருகே கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு நாடு முழுவதும் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அருகே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததையடுத்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராகவும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு நாடு முழுவதும் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அருகே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததையடுத்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராகவும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.