வால்பாறையில் இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் விழா

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சரவணபாபு அவர்களின் ஆணைக்கிணங்க நிலவேம்பு குடிநீர் நேற்று வழங்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சரவணபாபு அவர்களின் ஆணைக்கிணங்க நிலவேம்பு குடிநீர் நேற்று வழங்கப்பட்டது.

தமிழகத்தில் தற்பொழுது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது இந்த டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர் குடிப்பதினால் இந்த டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, நேற்று வால்பாறை அஞ்சல் நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பயன் பெற்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...