கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சரவணபாபு அவர்களின் ஆணைக்கிணங்க நிலவேம்பு குடிநீர் நேற்று வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சரவணபாபு அவர்களின் ஆணைக்கிணங்க நிலவேம்பு குடிநீர் நேற்று வழங்கப்பட்டது.
தமிழகத்தில் தற்பொழுது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது இந்த டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர் குடிப்பதினால் இந்த டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று வால்பாறை அஞ்சல் நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பயன் பெற்றனர்.
தமிழகத்தில் தற்பொழுது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது இந்த டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர் குடிப்பதினால் இந்த டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று வால்பாறை அஞ்சல் நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பயன் பெற்றனர்.