தேர்தல் விதிமுறையையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் மனுக்கள் பெட்டி

கோவை: தேர்தல் விதிமுறையையொட்டி மக்கள் குறைதீர்ப்பு நாள் மனுக்கள் பெட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கோவை: தேர்தல் விதிமுறையையொட்டி மக்கள் குறைதீர்ப்பு நாள் மனுக்கள் பெட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திங்களன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மனுக்கள் பெறுவது கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

இதனை அறியாமல் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கள் அளிக்க தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். 



இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் மக்கள் குறை தீர்ப்பு நாள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. கோவையிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. 



மக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை இங்கு வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் மனுக்களை போட்டு செல்கின்றனர். 

ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்ற பின் இந்த மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அளிக்கும் பட்சத்தில் தேர்தல் விதிமுறையையொட்டி குறை தீர்ப்பு மனுக்கள் மீதான நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...