நீலகிரி: உதகை அருகே அத்திக்கல் பகுதியில் விவசாய நிலத்தில்விலங்குகள் வராமல் இருக்கஅமைக்கப்பட்டிருந்தமின்வேலி ஒயர் பழுதடைந்ததால், அதனை கவனிக்காமல் வேலியைப் பிடித்தமூன்று பேர் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி: உதகை அருகே அத்திக்கல் பகுதியில் விவசாய நிலத்தில்விலங்குகள் வராமல் இருக்கஅமைக்கப்பட்டிருந்தமின்வேலி ஒயர் பழுதடைந்ததால், அதனை கவனிக்காமல் வேலியைப் பிடித்தமூன்று பேர் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அத்திக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பணிகளை முடித்துவிட்டு பாலன், குமார், மணியம்மா ஆகிய மூன்று பேர் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், அப்போது தண்ணீர்இரைக்கும் மின் மோட்டார் ஆப் செய்ய வந்தபோது மின் மோட்டாரில் இருந்த மின் கம்பி அறுந்து கம்பிவேலியில் விழுந்துள்ளது.

இதை கவனிக்காமல் வேலியை பிடித்த பாலன், குமார், மணியம்மாஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சம்பவம் குறித்து இந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்துகாவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று உடல்களைகைப்பற்றி உதகை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அத்திக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பணிகளை முடித்துவிட்டு பாலன், குமார், மணியம்மா ஆகிய மூன்று பேர் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், அப்போது தண்ணீர்இரைக்கும் மின் மோட்டார் ஆப் செய்ய வந்தபோது மின் மோட்டாரில் இருந்த மின் கம்பி அறுந்து கம்பிவேலியில் விழுந்துள்ளது.

இதை கவனிக்காமல் வேலியை பிடித்த பாலன், குமார், மணியம்மாஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சம்பவம் குறித்து இந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்துகாவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று உடல்களைகைப்பற்றி உதகை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.