இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு தனி விலையை கொடுக்க வேண்டும் - தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

நீலகிரி: சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது போல் தற்போது தமிழக அரசானது நீலகிரி மாவட்டத்தையும் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உதகையில் தெரிவித்தார்...

நீலகிரி: சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது போல் தற்போது தமிழக அரசானது நீலகிரி மாவட்டத்தையும் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உதகையில் தெரிவித்தார்...



இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செயற்கை முறையில் விவசாயம் செய்வதனால் அதிக பூஞ்சானக் கொல்லி மருந்துகள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்பதால் நமக்கு பல்வேறு நோய் உபாதைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. அதனால் இயற்கை விவசாயத்தை அதிக அளவில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு தனி விலையை கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அப்போது மட்டுமே இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அதிக அளவில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவர் என கூறினார்.

தற்பொழுது வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், குறுகிய கால சாகுபடியாக வெங்காயம் இருந்து வருகிறது எனவும் சரியான விலை கிடைக்காத பொழுது விவசாயிகள் அதை சமாளித்து வந்தனர். ஆனால், தற்பொழுது இறக்குமதி செய்யும் அளவிற்கு வெங்காயம் இருந்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும், இன்று அரசியலுக்கு வந்துள்ள நடிகர்களும், வர துடிக்கின்ற நடிகர்களும் 2021ம் ஆண்டில் கள் இயக்கத்துடன் இணைந்து ஆதரவாக செயல்பட்டால் அவர்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...