கோவையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

கோவை: கோவை ராஜவீதி தேர்முட்டி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ராஜவீதி தேர்முட்டி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை முத்துசாமி வீதியை சேர்ந்த தம்பதிகள் செல்வராஜ் மற்றும் மகேஸ்வரி. இவர்கள் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டவுன்ஹாலில் உள்ள ராஜ வீதிக்கு சென்றுள்ளனர். பொருட்களை வாங்கிய பின் வீட்டிற்குச் செல்ல இருசக்கர வாகனத்தை எடுத்தபோது வண்டி பஞ்சராகியிருந்தது. இதையடுத்து செல்வராஜ் மொபைல் பஞ்சர் போடும் நபரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இந்த நிலையில், பஞ்சர் போடுபவருக்காகக் காத்திருந்த போது அங்கே மது போதையில் வந்த நபர் ஒருவர் திடீரென இருசக்கர வாகனத்தை திருடிச் செல்ல முயன்றுள்ளார். 



இதையடுத்து, செல்வராஜ் சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பெரிய கடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...