கோவை: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் காரணமாக மேட்டுப்பாளையத்தில் அரசு அலுவலங்களில் ஓட்டப்பட்ட கட்சி போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டு வருகிறது.
கோவை: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் காரணமாக மேட்டுப்பாளையத்தில் அரசு அலுவலங்களில் ஓட்டப்பட்ட கட்சி போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்கள் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி பகுதிகளுக்கு 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களை காரமடை பேரூராட்சி துப்புரவு ஊழியர் போஸ்டர்கள் கிழித்து அப்புறப்படுத்தினர்.
மேலும், அரசு அலுவலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் மற்றும் விளம்பரங்கள் சுவர்களில் அனுமதி இல்லாமல் எழுதவோ ஓட்டவோ கூடாது என அறிவிப்பு ஒட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்கள் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி பகுதிகளுக்கு 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களை காரமடை பேரூராட்சி துப்புரவு ஊழியர் போஸ்டர்கள் கிழித்து அப்புறப்படுத்தினர்.
மேலும், அரசு அலுவலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் மற்றும் விளம்பரங்கள் சுவர்களில் அனுமதி இல்லாமல் எழுதவோ ஓட்டவோ கூடாது என அறிவிப்பு ஒட்டப்பட்டு வருகிறது.